crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பு – ஓந்தாச்சிமடம் கடற்கரையில் கரை ஒதுங்கிய இறந்த ஆமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக் காலமாக கடல் வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கிவரும் நிலையில் நேற்று (28) திங்கட்கிழமை மாலை ஒந்தாச்சிமடம் கடற்கரையில் இறந்த நிலையில் கடல் ஆமை ஒன்று கரையொதுங்கியுள்ளது.

மீனவர்கள் ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதை அவதானித்து , இவ் விடயம் தொடர்பில் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணக்களத்தினருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, இஸ்த்தலத்திற்கு விஜயம் செய்த உத்தியோகத்தர்கள் ஆமையை பார்வையிட்டதுடன், அதனை பரிசோதனைகளுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 25 − 20 =

Back to top button
error: