crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஜனாதிபதிக்கும் வடமாகாண சட்டத்தரணிகள் சங்கம், வர்த்தகர்களுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் வட மாகாண சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் வர்த்தகர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று வட மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் (06) இடம்பெற்றது.

வடமாகாணத்தில் சட்டத்துறை தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 3 = 2

Back to top button
error: