crossorigin="anonymous">
உள்நாடுபொது

நீண்ட வார இறுதி விடுமுறையை முன்னிட்டு விசேட ரயில் சேவை

நீண்ட வார இறுதி மற்றும் பாடசாலை விடுமுறையை முன்னிட்டு இன்று (22) முதல் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரையும் கண்டியிலிருந்து பதுளை வரையிலும் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் என்.ஜெ. இந்திபொலகே தெரிவித்தார்.

காங்கேசன்துறை மற்றும் அனுராதபுரம் வரை செல்லும் பயணிகளின் வசதி கருதியும் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் குறிப்பிட்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 25 − 18 =

Back to top button
error: