crossorigin="anonymous">
உள்நாடுபொது

பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்திற்கு மஹிந்த ராஜபக்ஸ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்திற்கு மீண்டும் தெரிவு செய்ய நேற்று (15) கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற கட்சியின் விசேட சம்மேளனத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கட்சியின் விசேட சம்மேளன கூட்டத்திற்கு வருகை தந்திருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 30 + = 34

Back to top button
error: