crossorigin="anonymous">
உள்நாடுபொது

மாத்தளை மாவட்டத்தில் போதியளவு தொலைபேசி சமிக்ஞை இல்லை, மாணவர்கள் பாதிப்பு

(ஜவாஹிர் எம் ஹாபிஸ்)

மாத்தளை மாவட்டத்தில் நாவுல பிரதேச மாணவர்கள் ஒன்லைன் முறையில் கல்வி கற்பதில் பல்வேறு இடர்களைச் சந்திப்பதாகக் (20) கூறுகின்றனர்.

தற்போது கொரோனா பரவல் அச்சம் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்ட வேளையில் அதிகமான மாணவர்களுக்கு போதியளவு தொலைபேசி சமிக்கைகள் கிகைடைக்காத காரணத்தால் 4 கிலோமீட்டர் தூரம் கால் நடையாகச் சென்று வெல்கால என்ற இடத்திலுள்ள குன்று ஒன்றின் மீதுள்ள நீர் தாங்கியில் ஏறி ஒன்லைன் பாடங்களை கற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

எனவே தமது பிரதேசங்களுக்கு ஒன்லைன் முறையில் கல்வி கற்க வசதியாக தொலைபேசி சமிக்கைகள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளும்படி மாணவர்கள் வேண்டுகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 6 + 1 =

Back to top button
error: