crossorigin="anonymous">
உள்நாடுபொது

“ஊழல்மிக்க ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் உட்பட அதிகாரிகளை நீக்குதல்” பிரேரணை நிறைவேற்றம்

ஊழல் மிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவன, அதிகாரசபையின் தலைவர் உட்பட நிர்வாகசபை தலைவர் நிர்வாக சபையை நீக்குதல் மற்றும் புதிய கட்டமைப்பைப்பொன்றை சட்டம் மூலம் அனுமதிக்கும் பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது

எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை சபையில் இருந்தவர்களால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக பாராளுமன்றத்தில் சபாநாயகர் அறிவித்தார்

“ஊழல் மிக்க ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் உட்பட அதிகாரிகளை நீக்குதல்” எனும் தலைப்பில் இலங்கை பாராளுமன்றத்தின் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகியன ஒன்றிணைந்து பிரேரணை கொண்டுவரப்பட்டது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 23 − 14 =

Back to top button
error: