crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட உரை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (25) இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றும் விசேட உரை அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளிலும் ஒலி / ஒளிபரப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் விசேட உரையில் நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் அரசாங்கத்தின் விசேட தீர்மானங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளன எனவும் தெரியவருகிறது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 1 = 7

Back to top button
error: