crossorigin="anonymous">
உள்நாடுபொது

பல ரயில் பயணங்கள் இரத்து

ரயில் லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப் புறக்கணிப்பு காரணமாக இன்று (12) காலை பல ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில் லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் நேற்று (11) நள்ளிரவு முதல் பல ரயில் நிலையங்களில் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

சம்பள அதிகரிப்பு தொடர்பான பிரச்சினையை அடிப்படையாக கொண்டு பணிப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக ரயில் லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள்சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம்.சேனாநாயக்க தெரிவித்துள்ளார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 56 − = 50

Back to top button
error: