crossorigin="anonymous">
உள்நாடுபொது

சுற்றறிக்கை மீளப் பெறப்படாவிட்டால் பணிப்பகிஷ்கரிப்பு

சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானம்

ஊடகங்களுக்கு கருத்து வௌியிடுதல் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளரினால் வௌியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை இன்றைய (25) தினத்திற்குள் மீளப் பெறப்படாவிட்டால் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுதல் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளரினால் கடந்த சனிக்கிழமை குறித்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டிருந்தது.

குறித்த சுற்றறிக்கையை மீளப் பெறுமாறு வலியுறுத்தி நேற்று (24) மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 64 + = 73

Back to top button
error: