crossorigin="anonymous">
உள்நாடுபொது

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக ஹர்ஷ.த சில்வா நியமனம்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடருக்கான அரசாங்க நிதி (the Committee on Public Finance) பற்றிய குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வாவை பெயர்குறித்து நியமிக்க பாராளுமன்ற தெரிவுக் குழுவில் நேற்று (07) தீர்மானிக்கப்பட்டது.

121வது நிலையியற் கட்டமைக்கு அமைய இந்தப் பெயர்குறித்த நியமனம் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் முதலாவது கூட்டமும் நேற்று நடைபெற்றது.

(கலாநிதி) ஹர்ஷ.த சில்வா அவர்கள் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரிலும் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராகப் பணியாற்றியிருந்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 10 + = 14

Back to top button
error: