crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மன்னாரில் இருந்து வட மாகாணத்கு தனியார் போக்குவரத்து சேவை ஆரம்பம்

வட மாகாணத்திற்கான தனியார் போக்குவரத்துச் சேவைகள் உரிய சுகாதார நடைமுறைகளுடன் இடம் பெறும் என மன்னார் மாவட்ட தனியார் போக்கு வரத்துச் சங்க தலைவர் ரி.ரமேஸ் (20) தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பயணத் தடை இன்று திங்கட்கிழமை (21) காலை நீக்கப்படுகின்ற நிலையில் மன்னாரில் இருந்து வட மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களான வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்து சேவை இடம்பெறும்.

வட மாகாணத்தை தவிர ஏனைய மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து சேவை இடம் பெறாது.

மக்கள் போக்குவரத்து சேவையை பெற்றுக்கொள்ளும்போது உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றிக் கொள்ள வேண்டும் “என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 5 + 3 =

Back to top button
error: