crossorigin="anonymous">
உள்நாடுபொது

தொழிலாளா் சங்கம் பெப்ரவரி 8 பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி

இலங்கையில் வாழ்க்கைச் செலவு; மக்கள் தலைகளில் அரசாங்கம் பாரிய வரி

(அஷ்ரப் ஏ சமத்)

இலங்கை சுதந்திர தொழிலாளா் சங்கம் பெப்ரவரி 8ஆம் திகதி மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை கொழும்பு புறக்கோட்டையில் நடாத்தவுள்ளதாக தெரிவித்தனா்

இலங்கையில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு. மின் கட்டணம் 200 வீதம் அதிகரிப்பு, நீர் விநியோகக் கட்டணம் அதிகரிப்பு, பெற்றோல், எரிவாயு விலை அதிகரிப்பு, மக்கள் தலைகளில் அரசாங்கம் பாரிய வரியை சுமத்தியுள்ளது என தொழிற் சங்கங்களின் தலைவா். செயலாளா்கள் தெரிவித்தனர்

மின்சாரம், பெற்றோலியம், லேக்ஹவுஸ், எயாா் லங்கா, நீரி விநியோக போன்ற அதிகார சபைகளின் சுதந்திர தொழிலாளா்கள் சங்கங்களின் தலைவா் செயலாளா்கள் நேற்று (06) ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தனா்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 8 + 1 =

Back to top button
error: