crossorigin="anonymous">
பொது

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் – தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் திருமதி சரா ஹல்டனுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (16) கொழும்பு வித்யா மாவத்தையில் அமைந்துள்ள உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான வெஸ்ற்மினிஸ்டர் ஹவுஸில் இடம்பெற்றறுள்ளது

இலங்கையில் தற்போது நிலவுகின்ற பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி பற்றியும் அரசியல் நிலைமை பற்றியும் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் பற்றியும் கருத்துக்கள் பரிமாற்றப்பட்டன.

இச்சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணி தலைவர் பிரளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸ்ஸநாயக, தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் விஜித ஹேரத்தும் பங்கேற்றுள்ளார்கள்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 8

Back to top button
error: