crossorigin="anonymous">
பொது

குடிவரவு குடியகல்வு திணைக்கள சேவைகள் வழமைபோல்

இலங்கை குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்களத்தின் சேவைகள் அனைத்தும் வழமைக்கு திரும்பியுள்ளன.

குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்கள கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட சீரற்ற நிலை நேற்று இரவு சீர் செய்யப்பட்டுள்ளமையை தொடர்ந்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் வழமைக்கு திரும்பியுள்ளன.

குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்கள அனைத்து சேவைகளும் இன்று (09) முதல் வழமைப்போல சேவைகள் இடம்பெறும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 69 − 59 =

Back to top button
error: