crossorigin="anonymous">
உள்நாடுபொது

அத்தியாவசிய உணவு பொருள் விநியோக அனுமதி பத்திர காலம் நீடிப்பு

அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள அனுமதி பத்திரத்தின் கால எல்லை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதிப்பத்தரத்தின் கால எல்லை கடந்த 14 ஆம் திகதியுடன் நிறைவடைந்த போதிலும் பயணக் கட்டுப்பாடு நடை விதியில் தளர்வு மேற்கொள்ளப்படாததினால் இதனை நீடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்

இதற்கமைவாக அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள அனுமதி பத்திரங்கள் மூலம் சம்பந்தப்பட்ட பிரதேசங்களில் மாத்திரம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் இதற்கான சேவைகளை வழங்குவாற்கான சந்தர்ப்பம் உண்டு என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித்ரோஹண தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 1 + 4 =

Back to top button
error: