crossorigin="anonymous">
பொது

ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கிற்கு ரணில் இறுதி அஞ்சலி

ஜப்பான் – டோக்கியோவிலுள்ள நிப்பொன் புடோக்கனில் (Nippon Budokan) மறைந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கிற்கு இன்று (27) அரச மரியாதையுடன் நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் கலந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

ஜனாதிபதியுடன் அவரது பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்கவும் கலந்து கொண்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 3

Back to top button
error: