crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

உலகலாவிய அப்துல்கலாம் நினைவு மன்றத்தினால் உலர் உணவுப் பொருட்கள்

(ஜவாஹிர் எம் ஹாபிஸ்)

கொரோனா பெரும்தொற்று அச்சம் காரணமாக வீடுகளில் அடைபட்டிருக்கும் கண்டி, பன்விலைப் பிரதேசத்தில் வசதி குறைந்த பெருந்தோட்டக் குடும்பங்கள் பலவற்றிற்கு உலகலாவிய அப்துல்கலாம் நினைவு மன்றம், உலர் உணவுப் பொருட்களை (13) வழங்கியது.

உலகலாவிய அப்துல்கலாம் நினைவு மன்றத்தின் இலங்கைக் கிளையின் பிரதான செயற்பாட்டாளர்களான அதன் தலைவர் செல்வி கிருசாந்தி பாலகிருஸ்ணன் மற்றும் செயலாளர் என். கருணாகரன், ஜே.பி, உற்பட இதர அங்கத்தவர்கள் பலர் தெரிவு செய்யப்பட்ட வசதி குறைந்த குடும்பங்கள் பலவற்றுக்கு அவற்றைக் கையளித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 3 = 1

Back to top button
error: