crossorigin="anonymous">
பொது

தொலைபேசி சேவை கட்டணங்கள் அதிகரிக்க அனுமதி – TRCSL

இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) அனைத்து கையடக்க தொலைபேசி சேவைகள், நிலையான தொலைபேசி சேவைகள் மற்றும் கட்டண தொலைக்காட்சி சேவைக் கட்டணங்களை செப்டெம்பர் 05 முதல் அதிகரிக்க, அந்தந்த வலையமைப்புகளுக்கு அனுமதித்துள்ளது.

செப்டம்பர் 05 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் இந்த கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வருவதாக, TRCSL அறிவித்துள்ளது.

கையடக்க தொலைபேசி, நிலையான தொலைபேசி, புரோட்பேண்ட் மற்றும் மேலதிக பெறுமதி சேர் சேவைகளுக்கான கட்டணங்கள் 20% இனால் அதிகரிக்கப்படவுள்ளன.

அனைத்து கட்டண தொலைக்காட்சி கட்டணங்களும் 25% இனால் அதிகரிக்கப்படவுள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 88 = 92

Back to top button
error: