crossorigin="anonymous">
பொது

24 வெளிநாட்டு நிறுவனம் எரிபொருள் இறக்குமதி, விற்பனை செய்வதற்கு விருப்பம்

10 நாடுகளைச் சேர்ந்த 24 வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கைக்கு எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் விருப்பம் தெரிவித்துள்ளன என்று வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று (28) தெரிவித்தார்.

நீண்ட கால ஒப்பந்தங்களில் கீழான இறக்குமதி மற்றும் விநியோகத்துக்கு பெற்றோலியம் உற்பத்தி செய்யும் நாடுகளில் நிறுவப்பட்ட புகழ்பெற்ற நிறுவனங்களிடம் ஆர்வத்தை வெளிப்படுத்துமாறு அமைச்சு அண்மையில் அழைப்பு விடுத்திருந்தது.

10 நாடுகளைச் சேர்ந்த 24 நிறுவனங்கள் இறக்குமதி, விநியோகம் மற்றும் விற்பனை செய்வதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 24 + = 25

Back to top button
error: