crossorigin="anonymous">
பொது

300 ற்கும் அதிகமான பொருட்களின் இறக்குமதி தடை

இலங்கை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ், 300 ற்கும் அதிகமான பொருட்களின் இறக்குமதியை இம்மாதம் 23ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்தி, நிதி அமைச்சினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையொப்பத்துடன் இந்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 8

Back to top button
error: