crossorigin="anonymous">
பொது

சீன யுவான் வோங் – 5 கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில்

சர்ச்சையை ஏற்படுத்திய சீனாவின் யுவான் வோங் – 5 கண்காணிப்பு கப்பல் இன்று (16) இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சு இன்று 16 ஆம் திகதி முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் சீனாவின் யுவான் வோங் – 5 கண்காணிப்பு கப்பல் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

யுவான் வோங் -05 கப்பலின் வரவேற்பு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் அத்துரலியே ரத்தன தேரர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 1

Back to top button
error: