crossorigin="anonymous">
உள்நாடுபொது

மண்சரிவு அபாய எச்சரிக்கை – தேசிய கட்டட ஆய்வு நிறுவகம்

இலங்கையில் தற்போதைய மழையுடனான கால நிலையையடுத்து இரண்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அனர்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் இன்று (14) மாலை 04 மணி வரை மண்சரிவு அபாய எச்சரிக்கை அமுலில் இருக்குமென தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் புவிசரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர அறிவித்துள்ளார்.

மண்சரிவு அனர்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்கள்:
இரத்தினபுரி மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள்- எஹலியகொட, குருவிட்ட, கிரியெல்ல அயகம

கேகாலை மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள்- தெரணியகலை, வரக்காபொல, தெஹியோவிட்ட புளத்கொஹூபிட்டிய, அரநாயக்க, கேகாலை, எட்டியந்தோட்டை, ருவன்வெல்லை, மாவனெல்லை.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 16 + = 18

Back to top button
error: