crossorigin="anonymous">
பொது

தரம் 01 மாணவர் அனுமதி விண்ணப்ப காலம் நீடிப்பு

பெற்றோர்களினால் முன்வக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய 2023ஆம் ஆண்டு அரசாங்க பாடசாலைகளில் தரம் 01 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில் அரசாங்க பாடசாலைகளில் தரம் 01 இற்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் மற்றும் வழிகாட்டல்களை கல்வி அமைச்சு அண்மையில் வெளியிட்டிருந்ததோடு, அதன் முடிவுத் திகதி ஜூலை 16ஆம் திகதி என ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் நிலவும் எரிபொருள் மற்றும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக பெற்றோரின் வேண்டுகோளுக்கிணங்க அதன் விண்ணப்ப இறுதித் திகதி ஓகஸ்ட் 01ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டதோடு, பின்னர் மீண்டும் ஓகஸ்ட் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 1

Back to top button
error: