crossorigin="anonymous">
பொது

கொழும்பில் 11 மணித்தியால நீர் விநியோக தடை

இலங்கை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, கொழும்பின் சில பகுதிகளில் நாளை (30) இரவு 9.00 மணி முதல் 11 மணித்தியால நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெறிவித்துள்ளது.

நீர் விநியோகம் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக தடைப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 09, 10, 11, 12 ஆகிய பகுதிகளில் நாளை (30) இரவு 9.00 மணி முதல் மறுநாள் (31) காலை 8.00 மணி வரை 11 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 98 − 92 =

Back to top button
error: