crossorigin="anonymous">
பொது

எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை

எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று (21) முதல் ஆரம்பிக்கப்படுமென எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வாகன இலக்கத் தகட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள இறுதி இலக்கத்தின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்‌ஷ இதனை தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகத்தின்போது வாகன பதிவு இலக்கத்தின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் கீழ்வருமாறு விநியோக ம் மேற்கொள்ளப்படவுள்ளன

01. செவ்வாய் , சனி – 0,1, 2
02. வியாழன்,ஞாயிறு- 3, 4, 5
93. திங்கள் புதன் வெள்ளி- 6,7,8,9

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 81 − 71 =

Back to top button
error: