crossorigin="anonymous">
பொது

கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறினார் – சபாநாயகர்

கோட்டாபய ராஜபக்ச நாட்டிலேயே இருக்கிறார் - சபாநாயகர்

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

அருகிலுள்ள நாட்டில் தங்கியிருக்கும் அவர், புதன்கிழமைக்குள் நாடு திரும்புவார் என்றும் இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

எனினும் பின்னர், இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியதாக கூறியது தவறுதலாக கூறப்பட்டதாகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டிலேயே இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 76 − 72 =

Back to top button
error: