crossorigin="anonymous">
பொது

உயர் தர பரீட்சை பெறுபேறு அடுத்த மாதம்

இலங்கை கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சைப் பெறுபேறுகளை அடுத்த மாதம் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

2 லட்சத்து 79 ஆயிரத்து 141 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 66 ஆயிரத்து 101 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் பரீட்சைக்கு தோற்றினர்

உயர் தர பரீட்சைகள் கடந்த பெப்ரவரி 7ஆம் திகதியில் இருந்து மார்ச் மாதம் ஐந்தாம் திகதிவரை இடம்பெற்றது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 4 + 1 =

Back to top button
error: