crossorigin="anonymous">
பொது

சுகாதார தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்

இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட 8 துணை சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (29) மற்றும் நாளை (30) வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக பொது சுகாதார தொழிற்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண (28) தெரிவித்துள்ளார்

இலங்கையில் எரிபொருள் நெருக்கடிக்கு எதிர்ப்புத் தெரிவித்தே பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHIU) உள்ளிட்ட துணை மருத்துவத் தொழில்களுக்கான கூட்டு கவுன்சில் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 1

Back to top button
error: