crossorigin="anonymous">
பொது

ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்துக்கு முன் ஆர்ப்பாட்டம்

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கொழும்பில் உள்ள தனியார் இல்லத்துக்கு முன்பாக, ஐக்கிய மக்கள் சக்தியினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இன்று (22) ஈடுபட்டனர் .

இதில் பங்கேற்றிருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான ஹிருணிகா பிரேமசந்திர, ஆர்ப்பாட்டக்காரர்களை செல்ல விடாது கடமையில் இருக்கும் பெண் பொலிஸாரை கட்டியணைபதையும் காணலாம்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 16 = 19

Back to top button
error: