crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

கண்டி- உடுநுவர பிரதேசத்தில் ஏற்பட்ட மண் சரிவில் 11 குடும்பம் பாதிப்பு

அடை மழைகாரணமாக கண்டி உடுநுவர பிரதேசத்திலுள்ள கம்புராதெனிய கிராம அதிகாரி பிரிவில் ஏற்பட்ட மண் சரிவில் வீடுகளை இழந்து 11 குடும்பங்களைச் சேர்ந்த 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளர். அவர்கள் உடுநுவர அந்தெஸ்ஸ மகாவித்தியாலயத்தில் (10) தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் 13 பெண்களும், 6 ஆண்களும், 9 சுறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இராணுவத்தினர் அவர்களுக்கான தற்காலிக வசதிகளை ஏற்படுத்தி வருகின்றனர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 55 − 48 =

Back to top button
error: