crossorigin="anonymous">
உள்நாடுபொது

புகையிரத ஆசன முன்பதிவுக் கட்டணம் 30% அதிகரிப்பு

இலங்கை புகையிரத திணைக்களம் இன்று ஜூன் 01 ஆம் திகதி முதல் புகையிரத ஆசன முன்பதிவுக் கட்டணத்தை 30% அதிகரித்ததுள்ளது

புகையிரத சேவைகளில் ஏற்படும் நட்டத்தை குறைப்பதற்காகவே கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதாக இலங்கை புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இலங்கை புகையிரத திணைக்களம் நாளாந்தம் எரிபொருளுக்காக சுமார் 40 மில்லியன் ரூபாவை செலவிட வேண்டியிருந்தாலும், நாளாந்த வருமானம் சுமார் 15 மில்லியன் ரூபாவாகும் என இலங்கை புகையிரத திணைக்களம் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 37 − 31 =

Back to top button
error: