crossorigin="anonymous">
உள்நாடுபொது

அட்டுளுகம பிரதேசத்தில் சிறுமியை காணவில்லை

பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

அட்டுளுகம கல்வீட்டுமண்டி அக்ரம் அவர்களின் 9 வயதான மகள் பாத்திமா ஆய்ஷா இன்று (27) காலை 10 மணியளவில் தனது வீட்டுக்கு அண்மையில் உள்ள கோழி இறைச்சி கடைக்கு சென்று கோழி எடுத்துவிட்டு வீட்டுக்கு வரும் வழியில் காணாமல் போய் உள்ளதாக பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

அட்டுளுகம பிரதேசத்தில் காணாமல் போன பாத்திமா ஆய்ஷா எனும் சிறுமி தொடர்பில் விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்

காணாமல் போன பாத்திமா ஆய்ஷா சிறுமியை தேடும் நடவடிக்கைகளை பிரதேசவாசிகளும் மற்றும் பொலிசாரும் முன்னெடுத்துள்ளனர்

காணாமல் போன சிறுமி சம்பந்தமாக ஏதும் தகவல் தெரிந்தவர்கள் பண்டாரகம பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 119 இலக்கத்திற்கோ தகவல்களை வழங்க முடியும்

காணாமல் போன சிறுமி சம்பந்தமாக ஏதும் தகவல் 0777075223 இலக்கத்திற்கும் வழங்க முடியும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 6 + = 9

Back to top button
error: