crossorigin="anonymous">
உள்நாடுபொது

மீண்டும் எரிபொருளின் விலைகள் அதிகரிப்பு

இலங்கையில் மீண்டும் எரிபொருளின் விலைகள் இன்று (24) அதிகாலை 3 மணி தொடக்கம் அமலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது

அதிகரிக்கப்பட்ட புதிய விலைகளின் அடிப்படையில்

92 ரக ஒக்டேனின் விலைய லீற்றரொன்றுக்கு 338 ரூபாயிலிருந்து 82 ரூபாயால் அதிகரித்து 420 ரூபாயாகக் காணப்படுகிறது.

ஓட்டோ டீசலின் விலை லீற்றரொன்றுக்கு 289 ரூபாயிலிருந்து 111 ரூபாய் அதிகரித்து 400 ரூபாயாகக் காணப்படுகின்றது.

சுப்பர் டீசலின் விலை லீற்றரொன்றுக்கு 329 ரூபாயிலிருந்து 116 ரூபாய் அதிகரித்து 445 ரூபாயாகக் காணப்படுகின்றது.

ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலை லீற்றரொன்றுக்கு 373 ரூபாயிலிருந்து 77 ரூபாய் அதிகரித்து 450 ரூபாயாகக் காணப்படுகின்றது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 65 + = 66

Back to top button
error: