crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

அக்குறணை பிரதேச சபைக்கு மூன்றாவது இடம்

கடந்த வருடம் நடைபெற்ற தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் போட்டியில் அக்குறணை பிரதேச சபை அகில இலங்கை ரீதியில் மூன்றாவது இடத்தை பெற்றுக்கொண்டது.

2020 யில் இருந்து தேசிய அளவில் முன்னேற்றம் அடைந்து வரும் உள்ளூராட்சி மன்றம் என்ற அடிப்படையிலேயே அக்குறணை பிரதேச சபை அகில இலங்கை ரீதியில் மூன்றாவது இடம் பெற்றிருக்கின்றது.

மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (19) விருது வழங்கும் நிகழ்வு பல்லேகலை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற திணைக்களத்தில் நடைபெற்றது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 4 + 3 =

Back to top button
error: