crossorigin="anonymous">
உள்நாடுபொது

வியாழன், வெள்ளி, சனிக்கிழமை தினங்களில் மின் வெட்டு

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (19) வியாழக்கிழமை மற்றும் வெள்ளி (20), சனிக்கிழமை (21) ஆகிய தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இலங்கை முழுவதும் 27 வலயங்களாக A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | MNO | XYZ | CC பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில், மே 19 – 21: 3 மணித்தியாலங்கள் 40 நிமிடங்கள்

ABCDEFGHIJKL | PQRSTUVW :
– மு.ப. 9.00 – பி.ப. 5.00 வரை 2 மணித்தியாலங்கள்
– பி.ப. 5.00 – இரவு 10.00 வரை 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள்

MNO | XYZ :
– மு.ப. 5.00 – மு.ப. 8.00 வரை 3 மணித்தியாலங்கள்

CC :
– மு.ப. 6.00 – மு.ப. 9.00 வரை 3 மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இலங்கை மின்சார சபையினால் போதிய எரிபொருள் இன்மை காரணமாக விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின் வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 5 = 2

Back to top button
error: