crossorigin="anonymous">
உள்நாடுபொது

மாகாணசபை உறுப்பினர் அமல் சில்வா மற்றும் நகரசபை ஊழியர் கைது

கொழும்பு காலிமுகத்திடல் ‘கோட்டா கோ கம’ மற்றும் கொள்ளுபிட்டிய ‘மைனா கோ கம’ போராட்டக் களங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு காலிமுகத்திடல் ‘கோட்டா கோ கம’ மற்றும் கொள்ளுபிட்டிய ‘மைனா கோ கம’ போராட்டக் களங்கள் மீது கடந்த மே 09ஆம் திகதி தாக்குதல்கள் விளைவித்த சம்பவம் தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேகநபர்ககள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 3 + 7 =

Back to top button
error: