crossorigin="anonymous">
உள்நாடுபொது

மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட 17 பேருக்கு இலங்கையை விட்டு வெளியேற தடை

இலங்கையின் பதவி விலகிய முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் அமைச்சர்களான நாமல் ராஜபக்ஸ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 17 பேருக்கு வௌிநாட்டு பயணத்தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (12) உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பில் ஒன்பதாம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெறுவதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 68 + = 76

Back to top button
error: