crossorigin="anonymous">
உள்நாடுபொது

சஜித் பிரேமதாஸ ஆட்சியை பொறுப்பேற்றால் ஆதரவளிக்க தயார் – சுதந்திரக் கட்சி

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆட்சியைப் பொறுப்பேற்றால் அதற்கு தாம் ஆதரவளிக்கத் தயாரென, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளதுள்ளார்

கொழும்பில் இன்று (11) மகாசங்கத்தினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த, சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்தார்.

நாட்டை தொடர்ந்தும் சீரழிக்க முடியாது என்பதால் இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், இது தொடர்பில் சுயாதீனமாக இயங்கும் 11 கட்சிகள் எம்.பிக்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் இதனைத் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 37 + = 47

Back to top button
error: