crossorigin="anonymous">
உள்நாடுபொது

மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியை இராஜினாமா

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக இன்று (09) சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவி இராஜினாமா கடிதத்தை இலங்கை ஜனாதிபதிக்கு கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

நாட்டின் தோல்வியடைந்த பொருளாதாரம் காரணமாக பிரதமர் பதவி விலக வேண்டும் என்று பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு மத்தியில் இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

கொழும்பு – கொள்ளுபிட்டிய அலரிமாளிக்கைக்கு முன்னும் மற்றும் காலிமுகத்திடலுள்ள “கோட்டா ஹோ கம” மீது ஒரு குழுவினர் தாக்குதல் நடத்தபட்டதை தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளமை அடுத்து இலங்கை முழுவதும் நடைமுறைக்கு வரும் வரையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 36 = 45

Back to top button
error: