crossorigin="anonymous">
உள்நாடுபொது

கொழும்பில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு

கொழும்பில் தற்போது பதற்றமான சூழ்நிலை

கொழும்பில் தற்போது நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி ஆகிய பொலிஸ் பிரிவுளில், மறு அறிவித்தல் வரையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு காலி முகத்திடலில் இன்று (09) இடம்பெற்ற அமைதியற்ற நிலையைத் தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – கொள்ளுபிட்டிய அலரிமாளிக்கைக்கு முன் மற்றும் காலிமுகத்திடலுள்ள “கோட்டா ஹோ கம” மீது ஒரு குழுவினர் தாக்குதல் நடத்தபட்டதை தொடர்ந்தே இன்று இவ்வாறான பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 8 = 2

Back to top button
error: