crossorigin="anonymous">
உள்நாடுபொது

பலாங்கொடையில் பூரண ஹர்த்தால்

(நதீர் சரீப்தீன்)

இரத்தினபுரி – பலாங்கொடை நகரிலும். நகரை அண்மித்த பகுதிகளிலும் இன்று (06) அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டு பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.

வங்கிகள் உட்பட அனைத்து தொழிற் சங்கங்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவு நல்கி வருகின்றனர்.

இதே வேளை பலாங்கொடை தபாலகத்திற்கு முன்னால் ஒன்றுதிரண்ட தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் சர்வமத வழிபாடுகளுடன் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 21 − 20 =

Back to top button
error: