crossorigin="anonymous">
உள்நாடுபொது

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவுக்கு ஜோன்ஸ்டன் மற்றும் ரோஹித நியமனம்

இலங்கை பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவுக்கு ஜோன்ஸ்டன் பெர்னாந்து மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் நியமனம்

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாந்து மற்றும் ரோஹித பேகுணவர்தன ஆகியோரின் பெயரை தெரிவுக் குழு நியமித்திருப்பதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (05) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 115 இன் ஏற்பாடுகளுக்கமையவும் 2022 சனவரி 20 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைக்கமையவும் இந்தப் பெயர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகரின் அறிவிப்பில் குறிப்பிட்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 38 − = 34

Back to top button
error: