crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையில் புனித நோன்பு பெருநாள் இன்று

இலங்கை வாழ் இஸ்லாமியர்களான முஸ்லிம் பிரஜைகள் இன்றைய தினம் (03) செவ்வாய் கிழமை புனித நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர்.

இஸ்லாம் மார்க்கத்தின் ஐம்பெருங் கடமைகளில் நான்காவது கடமையான நோன்பை, ரமழான் மாதம் முழுவதும் புனித நோன்பு நோற்ற பின்னர் ஈதுல் பித்ர் பெருநாள் எனும் நோன்பு பெருநாள் கொண்டாடப்படுகின்றது.

நோன்பு பெருநாளை முன்னிட்டு இலங்கை முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் இன்று காலை விசேட பெருநாள் தொழுகை மற்றும் பிரார்த்தனைகள் நடைபெறுகின்றது .

‘இந்த நன்னாளில் இரக்கம், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் உணர்வை மேலும் அதிகரிக்கட்டும். அனைவரும் ஆரோக்கியமாகவும் செல்வச் செழிப்புடனும் வாழ இனிய ஈகைத் திருநாள் வாழ்த்த்துக்கள்’

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 79 − = 77

Back to top button
error: