crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

பலாங்கொடைமில் ஆசிரியர்கள் பாரிய ஆர்ப்பாட்டம்

(பலாங்கொடை நிருபர்)

பலாங்கொடை கல்வி வலயத்தின் அதிபர்கள்.ஆசிரியர்கள் இணைந்து அரசாங்கத்திற்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை நேற்று (28) முன்னெடுத்தனர்.

பெருந்திரளான அதிபர்கள். ஆசிரியர்கள் கலந்து கொண்ட அரசாங்கத்திற்கு எதிரான இவ்வார்ப்பாட்டமானது பலாங்கொடை ஒழுகங்தோட்டை பகுதியில் கல்வி வலய காரியாலயத்திற்கு அருகாமையில் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஆரம்பிக்கப்பட்டு. பலாங்கொடை நகரின் பிரதான வீதி வழியாக பிரதான பஸ்தரிப்பிடத்திற்கு வந்து பல்வேறு கோசங்களை எழுப்பினர்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என கோரிக்கையும் விடுத்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 12 − 8 =

Back to top button
error: