crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

கண்டி – கலகெதர பிரதேசத்தில் அன்டிஜென்ட் பரிசோதனை

கண்டி – கலகெதர பிரதேசத்தில் கொவிட் தொற்றின் தீவிரப்பரவல் காரணமாக சுகாதாரத்துறையினரது அறிவுரைக்கு அமைய கலகெதர ஜாமிஉல் அன்வர் ஜும்ஆ மஸ்ஜித்தில் இன்று (09) அன்டிஜென்ட் பரிசோதனை நடைபெறுகின்றது.

இந்நிகழ்வில் நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் , கோரோணா நோயாளிகளுடண் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடையவர்கள், அன்டிஜென்ட் பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது என நினைக்கும் நபர்கள் ஊரின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு பரிசோதனை செய்து கொள்வது சாலச்சிறந்து என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 25 + = 34

Back to top button
error: