crossorigin="anonymous">
உள்நாடுபொது

சுவிட்சலாந்து மக்களால் சிகிச்சைக் கருவிகள், மருத்துவப் பொருட்கள் நன்கொடை

இலங்கை மக்கள் முன்னெடுத்துவரும் கோவிட் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் போராட்டத்திற்கான ஒரு பங்களிப்பாக முன்னணிச் சுகாதாரப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களாகவும், கோவிட் நோயாளிகளுக்கான சிகிச்சைக் கருவிகள் மற்றும் மருத்துவப் பொருட்களாகவும்  சுவிட்சலாந்து மக்களால் வழங்கப்பட்ட 80 கோடி ரூபாய்கள் பெறுமதியான நன்கொடை இன்று (08)  இலங்கை வந்து சேர்ந்தது.

நெருக்கடி நிலைமையின் தன்மை அறிந்து உதவியிருக்கும் சுவிஸ் அரசாங்கத்திற்கும், அந்த நாட்டு மக்களுக்கும், உரிய பொழுதில் இந்த உதவி வந்து சேருவதை அனுசரணை செய்த சுவிஸ் தூதுவராலயத்திற்கும் இலங்கை மக்களின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 1 + 8 =

Back to top button
error: