crossorigin="anonymous">
உள்நாடுபொது

பாப்பரசரின் விசேட அழைப்பில் கருதினால் மெல்கம் ரஞ்சித் ரோம் பயணம்

கருதினால் பேராயர் மெல்கம் ரஞ்சித் பரிசுத்த பிரானசிஸ் பாப்பரசரின் விசேட அழைப்பின் பேரில் இன்று (22) அதிகாலை, ரோம் நகரை நோக்கி பயணமானார்

இப்பயணத்தில் 18 அருட் சகோதரிகள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட, மட்டக்களப்பு சீயோன் தேவாலய தாக்குதலில் பாதிக்கப்பட்ட 4 பேர், கொழும்பு கொச்சிக்கடை தேவாலய தாக்குதலில் பாதிக்கப்பட்ட 6 பேர், நீர்கொழும்பு கட்டுவாபிட்டி தேவாலய தாக்குதலில் பாதிக்கப்பட்ட 20 பேர் உள்ளடங்கலாக 60 பேர் குழுவாக பாப்பரசரை சந்திக்க செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதல் காரணமாக நேர்ந்த அநீதி தொடர்பில் அவர்கள் பரிசுத்த பாப்பரசருக்கு விளக்கமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 11 − 10 =

Back to top button
error: