crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுபோக நெற் செய்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் நடப்பாண்டிற்கான சிறுபோக நெற் செய்கைக்காக தீரமானிக்கப்பட்டதன் அடிப்படையில் 29ம% நெல் பயிரிடப்பட்டுள்ளது.

முள்ளியவளை, குமுழமுனை, கொக்குத்தொடுவாய், ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, ஒலுமடு, பாண்டியன்குளம், துணுக்காய், உடையார்கட்டு ஆகிய கமநல அபிவிருத்தி நிலையங்களுக்குட்பட்ட வயல் நிலங்களில் மொத்தமாக 4442.70 ஹெக்டேயர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டது.

அதனடிப்படையில் தற்போது 2665.30 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தொடர்ந்து 1777.40 ஹெக்டேயரில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 80 − 73 =

Back to top button
error: