crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

கண்டி- கலகெதர மக்களின் நலன் கருதி அன்டிஜென்ட் பரிசோதனை

கண்டி – கலகெதர மக்களின் நலன் கருதி இன்றைய (08) தினம் விஷேட அன்டிஜென்ட் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது

கொவிட் தொற்றின் தீவிரப்பரவல் காரணமாக சுகாதாரத்துறையினரது அறிவுரைக்கு அமைய கலகெதர ஜாமிஉல் அன்வர் ஜும்ஆ மஸ்ஜித்தில் இன்று இலவசமாக அன்டிஜென்ட் பரிசோதனை நடைபெறவுள்ளது.

இன்றைய (08) தினம் மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் நோய் அறிகுறிகள் உள்ளவர்கள், கோரோணா நோயாளிகளுடண் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடையவர்கள், அன்டிஜென்ட் பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது என நினைக்கும் நபர்கள் ஊரின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்படுகின்றன

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 4

Back to top button
error: