crossorigin="anonymous">
உள்நாடுபொது

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்த அரிசி சதொச ஊடாக விநியோகிக்க நடவடிக்கை

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சதொச நிறுவன வலைப்பின்னல் ஊடாக பொது மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெலிசறை, இரத்மலானை ஆகிய பிரதான மத்திய நிலையங்களில் இந்த அரிசி பகிர்ந்தளிக்கப்படுவதாக சதொச நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான விஷ்வ லொக்குகமகே தெரிவித்தார்.

சதொச விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ சம்பா அரிசி 130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும். சகல சதொச விற்பனை நிலையங்களும் எதிர்வரும் 16ம் திகதி மீண்டும் திறக்கப்படுமென்றும் அவர் கூறினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 79 − = 70

Back to top button
error: